உன்னையும், என்னையும், யாரையும் பற்றி
நானென்ன புதியதாய்ச் சொல்லிட ?!
நாம்,
கடல் தள்ளிய கடைசி அலை
கரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.
Advertisements
அவளதிகாரம், அவளும் நிலவும், மகளதிகாரம், மகனாதிகாரம், தாயதிகாரம், தாயுமானவர், இணைய மனிதன், மண்ணதிகாரம், அன்பே சிவம், ஏழை வீட்டு எலன் மஸ்க், இரவின் மடியில், மழைத்துளி கவிதைகள்…
உன்னையும், என்னையும், யாரையும் பற்றி
நானென்ன புதியதாய்ச் சொல்லிட ?!
நாம்,
கடல் தள்ளிய கடைசி அலை
கரையில் விட்டுச் சென்ற நுரைகள் மட்டுமே.